தேசிய பேரிடர் மீட்பு குழு

img

அரக்கோணத்திலிருந்து கேரளா சென்றது தேசிய பேரிடர் மீட்பு குழு

கேரளாவில் பெய்து வரும் கனமழை யால் பாதிக்கப்பட்டவர்களை மீட்க, அரக்கோணத்திலிருந்து தேசிய பேரிடர் மீட்பு குழுவினர், 250 பேர் கேரளா மாநிலம் சென்றுள்ளனர்.